சீனா பாடசாலையில் பயங்கர தீ விபத்து! 13 பேர் பலி
20 தை 2024 சனி 09:47 | பார்வைகள் : 7098
சீனாவின் யாங்ஷாங்புவில் உள்ள பாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச் தகவல்கள் கூறுகின்றன
தங்கும் விடுதி கட்டிடம் ஒன்றில் நேற்று 19 ஆம் திகதி இரவு தீ பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தனியார் பாடசாலையின் மேலாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan