யாழில் 17 வயது மாணவியின் விபரீத முடிவு
6 மார்கழி 2023 புதன் 02:25 | பார்வைகள் : 16563
யாழ்ப்பாணம் அராலி கிழக்கு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
உயிரிழந்த மாணவி க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் குறைவான பெறுபெற்றினை பெற்றிருப்பதாக தெரிவித்து உயிரிழந்த மாணவியின் பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த மாணவி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan