சென்னையில் 30 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
27 மார்கழி 2023 புதன் 14:37 | பார்வைகள் : 9871
சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்று டி.ஜி.பி., அலுவலகத்துக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதில் சென்னை பெசன்ட்நகர், எலியட் கடற்கரை பகுதிகளிலும் குண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து குறிப்பிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. உடன் மோப்ப நாய்களுடனும் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan