இலங்கையில் நத்தார் விருந்தில் வாக்குவாதம் - ஒருவர் அடித்துக் கொலை

27 மார்கழி 2023 புதன் 03:22 | பார்வைகள் : 9708
வெலிக்கடை, வல்பொல, விஜிதபுர மாவத்தையில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் விருந்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அங்கொட வல்பொல விஜிதபுர மாவத்தையைச் சேர்ந்த 46 வயதுடைய ரேணுகா என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவம் தொடர்பில் 62 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025