தொலைபேசிகள், மடிக்கணனிகளை திருத்துவதற்கு அரசு கொடுப்பனவு!

23 மார்கழி 2023 சனி 08:35 | பார்வைகள் : 8070
தொலைபேசிகளையும், மடிக்கணனிகளையும் திருத்துவதற்கு அரசு கொடுப்பனவு வழங்க உள்ளது.
€25 யூரோக்களில் இருந்து €50 யூரோக்கள் வரை இந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளன. புதிய தொலைபேசிகள் மற்றும் மடிக்கணனிகள் வாங்குவதை தவிர்ப்பதற்காக, திரை உடைந்த அல்லது மின்கலன் பழுதடைந்த தொலைபேசிகளுக்கு €25 யூரோக்களும், மடிக்கணனிகளுக்கு €50 யூரோக்களும் கொடுப்பனவாக ஜனவரி 1, 2024 முதல் வழங்கப்பட உள்ளது.
முன்னதாக, வீட்டு உபயோகப்பொருட்களை திருத்துவதற்கு (சலவை இயந்திரம், சமையல் உபகரணங்கள் போன்றவை) அரசு கொடுப்பனவு வழங்கி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025