சீரற்ற வானிலை! - 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
 
                    15 மார்கழி 2023 வெள்ளி 06:19 | பார்வைகள் : 13489
சீரற்ற வானிலை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Charente-Maritime, Charente, Gironde மற்றும் Dordogne ஆகிய நான்கு மாவட்டங்களில் பலத்த மழை மற்றும் வெள்ளம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டு அங்கு ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலு, இல் து பிரான்சின் சில மாவட்டங்கள் உள்ளிட்ட நாட்டின் 61 மாவட்டங்களுக்கு மழை காரணமாக மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. (காண்க : புகைப்படம்)

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 ALARME 24 மணி நேர பாதுகாப்பு
        ALARME 24 மணி நேர பாதுகாப்பு         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan