மழை வெள்ளம்! - 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

13 மார்கழி 2023 புதன் 07:42 | பார்வைகள் : 14719
மழை வெள்ளம் காரணமாக இன்று புதன்கிழமை நாட்டின் பதினொரு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Dordogne , Lot, Corrèze, Charente, Deux-Sèvres, Gironde, Charente-Maritime, Isère, Ain. Savoie மற்றும் Haute-Savoie ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு இடைவிடாது பெய்துவரும் அடைமழையினால் வெள்ளப்பெருக்கு ஆபத்து எழுந்துள்ளது.
இன்று புதன்கிழமை காலை முதல் நாளை வியாழக்கிழமை காலை வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025