யாழில் பாரிய விபத்து - படுகாயமடைந்த சாரதிகள்

9 கார்த்திகை 2023 வியாழன் 04:35 | பார்வைகள் : 14720
யாழ்ப்பாணம் மருதனார்மடம் - உரும்பிராய் வீதியில் டிப்பர் வாகனமும் ஹன்ரர் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது.
நேற்று புதன்கிழமை (08) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மருதனார் மடத்தில் இருந்து உரும்பிராய் நோக்கி பயணித்த டிப்பரும், உரும்பிராய் சந்தியில் இருந்து மருதனார்மடம் நோக்கி பயணித்த ஹன்ரர் ரக வாகனமுமே விபத்துக்குள்ளானது.
அதன்போது, டிப்பர் மற்றும் ஹன்ரர் வாகன சாரதிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025