வெள்ளவத்தையில் கண்டுபிடிக்கப்பட்ட யாழ் இளைஞரின் சடலம்

5 கார்த்திகை 2023 ஞாயிறு 07:03 | பார்வைகள் : 7561
யாழ்ப்பாண தமிழ் இளைஞர் ஒருவரின் சடலம் வெள்ளவத்தையில் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது.
இன்று காலை இளைஞனின் சடலத்தை பார்த்தவர்கள் தெரிவித்த தகவலை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 28 வயதான சர்வானந்தா கிருசாந் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரின் முகத்திலும் உடலிலும் அடிகாயங்கள் காணப்படுகின்றன.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025