இலங்கையில் கைத்தொலைபேசியை கொடுக்காததால் சிறுமி எடுத்த விபரீத முடிவு
2 கார்த்திகை 2023 வியாழன் 03:13 | பார்வைகள் : 6655
கைத்தொலைபேசியை கொடுக்காத காரணத்தினால் சிறுமி ஒருவர் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் மருதானை பிரதேசத்தை சேர்ந்த 9 வயது சிறுமி ஆவார்.
சிறுமியின் சடலம் கொழும்பு பொரல்லை சிறுவர் வைத்தியசாலையின் பிரயாண அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறுமியின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்தனர் .
குறித்த சிறுமிக்கு கைத்தொலைபேசியை கொடுக்காத காரணத்தினால் சிறுமி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan