வெள்ளம் : எட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

13 கார்த்திகை 2023 திங்கள் 16:50 | பார்வைகள் : 10070
வெள்ள அனர்த்தம் காரணமாக எட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை மாலை 4 மணி முதல் நாளை காலை 10.00 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Pas-de-Calais, Nord, Vendée, Charente-Maritime, Doubs, Jura, மற்றும் Haute-Savoie ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு இந்த வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Pas-de-Calais மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025