வெள்ளம் : எட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
 
                    13 கார்த்திகை 2023 திங்கள் 16:50 | பார்வைகள் : 10666
வெள்ள அனர்த்தம் காரணமாக எட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை மாலை 4 மணி முதல் நாளை காலை 10.00 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Pas-de-Calais, Nord, Vendée, Charente-Maritime, Doubs, Jura, மற்றும் Haute-Savoie ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு இந்த வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Pas-de-Calais மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 பொதிகள் அனுப்பும் சேவை
        பொதிகள் அனுப்பும் சேவை         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan