பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட விபரங்களை திருடிய நிறுவனம்!
23 தை 2021 சனி 05:36 | பார்வைகள் : 13103
பேஸ்புக்கில் இருந்து பயனர்களின் சுய விபரங்களை சட்டவிரோதமாக திருடியதாக, இங்கிலாந்தை சேர்ந்த அரசியல் ஆலோசனை வழங்கும் நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிடிகா மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் உலகம் முழுவதுமுள்ள பல லட்சம் பேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக் உதவியுடன் திருடியதாக கடந்த 2018-ல் புகார் எழுந்தது.
சர்வதேச அளவில் இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்துமென மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்திருந்தார்.
விசாரணையில், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம், சுமார் ஐந்தரை லட்சம் இந்திய பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை சட்டவிரோதமாக திருடி தேர்தலுக்காக பயன்படுத்தியது தெரியவந்தது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan