காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் - பிரபல ஊடகவியலாளர்கள் உட்பட 15 பேர் பலி
26 ஆவணி 2025 செவ்வாய் 03:46 | பார்வைகள் : 3574
தெற்கு காசா பகுதியில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், சர்வதேச ஊடகவியலாளர்கள் நால்வர் உட்பட 15 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் ரொய்டரஸ், அல்-ஜசீரா, எசோசியேற்றேர்ஸ் பிரஸ் மற்றும் அமெரிக்க தொலைக்காட்சி நெட்வேர்க் ஆகிய பிரபலமான ஊடக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து இஸ்ரேலிய இராணுவமோ அல்லது பிரதமரின் அலுவலகமோ இதுவரை எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan