கோடைகாலத்தில் - நீரில் மூழ்கி 193 பலி!
 
                    1 ஆவணி 2025 வெள்ளி 13:02 | பார்வைகள் : 1532
சென்ற வருடத்தின் கோடைகாலத்தோடு ஒப்பிடுகையில், இவ்வருட கோடைகாலத்தில் ‘அதிகமானோர்’ நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜூன் 1 ஆம் திகதியில் இருந்து ஜூலை 23 ஆம் திகதி வரையான நாட்களில் 702 ‘நீரில் மூழ்கிய’ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 193 பேர் பலியாகியுள்ளனர். 2024 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 45% சதவீதத்தால் அதிகமாகும். சென்றவருடத்தின் இதே காலப்பகுதியில் 130 பேர் உயிரிழந்திருந்தனர்.
இவ்வருடத்தில் உயிரிழந்தவர்களில் 27 பேர் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, இவ்வருட கோடைகாலம் நிறைவடைவதற்கு முன்னர் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
        சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan