ஜன்னலுக்கால் தூக்கி வீசப்பட்ட குழந்தை பலி.. இளம் பெண் கைது!!
24 மாசி 2025 திங்கள் 17:50 | பார்வைகள் : 14463
விடுதி ஒன்றின் இரண்டாவது தளத்தில் இருந்து புதிதாக பிறந்த குழந்தை ஒன்றை தூக்கி வீசிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
17 வயதுடைய அமெரிக்கப் பெண் ஒருவரே பெப்ரவரி 24, திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில், இன்று காலை அவர் புதிதாக பிறந்த கைக்குழந்தை ஒன்றை ஜன்னல் வழியாக தூக்கி வீசியுள்ளார். இதில் குழந்தை பலியாகியுள்ளது.
பின்னர் காவல்துறையினர் அப்பெண்ணைக் கைது செய்தனர். அவர் குழந்தை பிறப்பை ரகசியமாக வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan