யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு பிடியாணை

26 கார்த்திகை 2024 செவ்வாய் 09:57 | பார்வைகள் : 8492
யாழ். மாவட்ட சுயேச்சை பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ச்சுனா இராமநாதனுக்கு பிடியாணை பிறப்பிக்க கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுளா ரத்நாயக்க இன்று (26) உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாகவே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அர்ச்சுனா இராமநாதன் எம்.பி, பேஸ்லைன் வீதியில் காரை மோதி நபருக்கு பலத்த காயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025