இலங்கையில் அதிகரித்து வரும் குரங்குகள் - கருத்தடை நடவடிக்கை ஆரம்பம்
13 மார்கழி 2024 வெள்ளி 10:20 | பார்வைகள் : 5138
இலங்கையில் அதிகரித்து வரும் குரங்குகளை கட்டுப்படுத்தும் வகையில் குரங்குகளுக்குக் கருத்தடை செய்யும் முன்னோடி திட்டம் மாத்தளை மேல் ஹரஸ்கம பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு அரசாங்கம் ரூபா 4.5 மில்லியனை ஒதுக்கியுள்ளது. இத்திட்டம் எதிர்காலத்தில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், மாத்தளை மாவட்டத்தில் பொறிகள் மற்றும் கூண்டுகளில் பிடிக்கப்படும் குரங்குகளை மீண்டும் அதே பகுதியில் மீண்டும் விடுவிக்கப்படுவதற்கு முன்னர் கருத்தடைக்காக கிரிதலே விலங்குகள் நல மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விடுவிக்கப்படவுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan