இரண்டு வெவ்வேறு மீட்புப்பணிகள்... 160 அகதிகள் கடலில் இருந்து மீட்பு!
2 கார்த்திகை 2024 சனி 09:38 | பார்வைகள் : 6562
பிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கி பயணித்த அகதிகள் தடுத்து நிறுத்தப்பட்டு, 160 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
ஒக்டோபர் 31 - நவம்பர் 1 ஆம் திகதிகளுக்கு உட்பட்ட இரவில் இச்சம்பவம் Nord மற்றும் Pas-de-Calais ஆகிய இரு மாவட்டங்களில் இடம்பெற்றுள்ளது. முதலாவது சம்பவம் Nord மாவட்ட கடற்கரை வழியாக படகொன்றில் 57 பேர் பயணித்த நிலையில் அவர்களை பிரெஞ்சு கடற்படையினர் மீட்டுள்ளனர்.
அச்சம்பவம் இடம்பெற்ற அதேவேளை, Pas-de-Calais மாவட்டத்தின் கடற்பிராந்தியம் வழியாக இரண்டு படகுகளில் 103 பேர் பயணித்துள்ளனர். அவர்களை பிரித்தானிய கடற்படையினர் மீட்டுள்ளனர்.
இவ்வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து இதுவரை 60 அகதிகள் இதுபோன்ற ஆபத்தான கடற்பயணங்களில் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan