நைஜீரியாவில் சிறைக்கைதிகள் தப்பியோட்டம்
20 புரட்டாசி 2024 வெள்ளி 09:57 | பார்வைகள் : 13473
நைஜீரியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் அங்குள்ள சிறைகளிலிருந்து 274இற்கும் அதிகமான சிறைக்கைதிகள் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைஜீரிய சீர்திருத்தச் சேவை இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது.
தப்பியோடியவர்களின் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களைத் தேடும் நடவடிக்கையில் அந்த நாட்டுக் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கைதிகள் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் காவல்துறையினருக்கு அறிவிக்குமாறு பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நைஜீரியாவில் நிலவும் மழையுடனான காலநிலையினால் இதுவரை 269 பேர்வரை உயிரிழந்ததுடன், 6 இலட்சத்து 40 ஆயிரம் பேர்வரை காணாமல் போயுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan