Paristamil Navigation Paristamil advert login

காஸாவின் பாடசாலை ஒன்று மீது தீவிர தாக்குதலை மேற்கொண்ட  இஸ்ரேல் - 28 பேர் பலி

காஸாவின் பாடசாலை ஒன்று மீது தீவிர தாக்குதலை மேற்கொண்ட  இஸ்ரேல் - 28 பேர் பலி

11 ஐப்பசி 2024 வெள்ளி 03:50 | பார்வைகள் : 3547


காசாவிலுள்ள பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் இராணுவம்  வான் வழி தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த  வான் தாக்குதலில் 28 பேர் கொள்ளப்பட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


மத்திய காசா பகுதியில் இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்கியிருந்த பாடசாலையொன்றின் மீதே இஸ்ரேல் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக பாலஸ்தீனிய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்