Paristamil Navigation Paristamil advert login

இலங்கை நாடாளுமன்ற கலைப்பு உத்தரவில் கைச்சாத்திட்டார் ஜனாதிபதி!

இலங்கை நாடாளுமன்ற கலைப்பு உத்தரவில் கைச்சாத்திட்டார் ஜனாதிபதி!

24 புரட்டாசி 2024 செவ்வாய் 16:38 | பார்வைகள் : 6948


இன்று நள்ளிரவுடன் அமுலாகும் வகையில் இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்தை கலைக்கப்படுகின்றது.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார். 
 
குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தற்சமயம் அரச அச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்