யாழில் டிப்பர் வாகனங்களுடன் ஐவர் கைது

9 ஆவணி 2024 வெள்ளி 09:52 | பார்வைகள் : 5158
யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற ஐந்து டிப்பர் வாகனங்களுடன் ஐவர் கைது செய்யப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர் .
சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்னவின் தலைமையில் புதன்கிழமை ) அன்று இரண்டு டிப்பர் வாகனங்களும் வியாழக்கிழமை அன்று மூன்று டிப்பர் வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது .
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வியாழக்கிழமை அன்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார் .
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025