ஒலிம்பிக் ஆரம்பநாளின் போது விமானநிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தம்...!!!
22 ஆடி 2024 திங்கள் 21:00 | பார்வைகள் : 18033
விமான நிலைய ஊழியர்கள் வரும் ஜூலை 26 ஆம் திகதி - ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகும் நாளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
பரிஸ் விமானநிலையங்களுக்கான கட்டுப்பாட்டு சபைக்கு (ADP) கீழ் இயங்கும் விமான நிலையங்களில் 11.57% சதவீதமான ஊழியர்களைக் கொண்டுள்ள Force Ouvrière (FO) தொழிற்சங்கமே இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஊதிய உயர்வு கோரி இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளஊ. போனஸ் தொகையாக 1,000 யூரோக்கள் வழங்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஜூலை 26, வெள்ளிக்கிழமை காலை 5 மணிமுதல் மறுநாள் காலை 7 மணி வரைக்கும் இந்த வேலை நிறுத்தம் தொடரும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan