Paristamil Navigation Paristamil advert login

ஈஃபிள் கோபுரத்தின் நுழைவுக் கட்டணம் அதிகரிப்பு..!

ஈஃபிள் கோபுரத்தின் நுழைவுக் கட்டணம் அதிகரிப்பு..!

23 வைகாசி 2024 வியாழன் 07:00 | பார்வைகள் : 2417


ஈஃபிள் கோபுரத்தின் நுழைவுக் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட உள்ளது. கடந்த இரு வருடங்களில் எதிர்பார்த்த வருவாய் ஈட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு, இந்த கட்டண அதிகரிப்பு கொண்டுவரப்பட உள்ளது.

அதன்படி, தற்போது €29.40 யூரோக்களாக இருக்கும் கட்டணம் €35.30 யூரோக்களாக அதிகரிக்கப்பட உள்ளது. ஈஃபிள் கோபுரத்தின் அனைத்து பிரிவு கட்டணங்களும் அதிகரிப்புக்கு உள்ளாகின்றது. 

ஜூன் 17 ஆம் திகதி இந்த கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளதாக ஈஃபிள் கோபுர நிர்வாகம் அறிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்