ஈஃபிள் கோபுரத்தின் நுழைவுக் கட்டணம் அதிகரிப்பு..!

23 வைகாசி 2024 வியாழன் 07:00 | பார்வைகள் : 10408
ஈஃபிள் கோபுரத்தின் நுழைவுக் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட உள்ளது. கடந்த இரு வருடங்களில் எதிர்பார்த்த வருவாய் ஈட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு, இந்த கட்டண அதிகரிப்பு கொண்டுவரப்பட உள்ளது.
அதன்படி, தற்போது €29.40 யூரோக்களாக இருக்கும் கட்டணம் €35.30 யூரோக்களாக அதிகரிக்கப்பட உள்ளது. ஈஃபிள் கோபுரத்தின் அனைத்து பிரிவு கட்டணங்களும் அதிகரிப்புக்கு உள்ளாகின்றது.
ஜூன் 17 ஆம் திகதி இந்த கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளதாக ஈஃபிள் கோபுர நிர்வாகம் அறிவித்துள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1