Essonne : மதுபோதையில் நோயாளர் காவுவண்டியை செலுத்திய சாரதி கைது!
12 சித்திரை 2024 வெள்ளி 07:00 | பார்வைகள் : 18522
நோயாளர் காவு வண்டி சாரதி ஒருவர் மதுபோதையில் பயணித்த நிலையில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று ஏப்ரல் 11 ஆம் திகதி வியாழக்கிழமை அவர் கைது செய்யப்பட்டுள்ளார். Jacques Cartier மருத்துவமனைக்கு அருகே தேசிய காவல்துறையினர் மற்றும் சுகாதாரபிரிவு அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், நோயாளர் காவு வண்டி ஒன்று இடை நிறுத்தப்பட்டு, சாரதி சோதனையிடப்பட்டார்.
அதன்போது அவர் சாரதி அனுமதி பத்திரம் (permis) இல்லாதவர் எனவும், அவர் மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தியதும் தெரியவந்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan