புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை பரப்பிடமாகவும் France Aubervillersசை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தில்லையம்பலம் ஜனகன் (ஜனா) 13-09-2018 இன்று சிவபாதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற தில்லையம்பலம் ஞானேஸ்வரி (இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும்,
மகாலிங்கம், பரமேஸ்வரி (இலங்கை) தம்பதிகளின் மருமகனும், சுதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
அஞ்சலினா, அவினாஷ், அஸ்வினா, யோகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுலேனிஜா ( கனடா), சொரூபினி (இங்கிலாந்து), நிரோசன் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
டினேஷ் ( கனடா), மீனாட்சிசுந்தரம் (இங்கிலாந்து), தர்ஷினி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
பூதவுடல் பார்வைக்கு
La Chambre funéraire des batignolles
1Boulevard du Général Leclerc, 92110 Clichy.
MÉTRO:13 PORTE DE CLICHY OU PORTE DE SAINT OUEN : PORTE DE CLICHY
BUS : 66 ARRET: Floréal PC ARRET : PORTE POUCHET
16-09-2018 ஞாயிற்றுகிழமை 16:00 லிருந்து 17:00 மணிவரை
18-09-2018 செவ்வாய்கிழமை 16:00 லிருந்து 17:00 மணிவரை
இறுதி அஞ்சலி மற்றும் பூதவுடல் தகனம்
crématorium du père-Lachaise
71 RUE DES RONDEAUX, 75020 PARIS METRO 3 GAMBETTA
24-09-2018 திங்கட்கிழமை 12.15 மணியிலிருந்து 13.30 மணிவரை
இறுதி அஞ்சலி நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நன்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். |