எழுத்துரு விளம்பரம் - Text Pub |
29 November, 2012, Thu 10:10 | views: 7506
பகல் நேரங்களில் மரத்தினடியில் படுத்துறங்குவதால் தவறில்லை. ஆனால், இரவு நேரங்களில் மரத்தடியில் படுப்பது பெரிதும் தீங்கானது. பகல் நேரத்தில் தாவரங்கள் காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொண்டு பிராண வாயுவை வெளியிடுகின்றன. அதனால் மரத்தடியில் படுப்பவருக்கு பாதிப்பு ஏற்படாது.
ஆனால், இரவில் மரங்களும் காற்றிலுள்ள பிராண வாயுவை உட்கொண்டு, கரியமில வாயுவை வெளியிடுகின்றன. அதனால் மரத்தடியில் படுப்பவருக்கு, சுவாசிக்கத் தேவையான அளவுக்கு வேண்டிய பிராண வாயு கிடைக்காது. கரியமில வாயுவையே சுவாசிக்க நேரும். அதனால், இரவில் மரத்தடியில் படுப்பவரின் உடல்நலம் பாதிக்கப்படும்.
![]() | அடுத்த ![]() |
|
![]() ஜப்பானிய அதிசய மலர்! அறிவியாலளர்கள் கண்டுபிடிப்பு25 March, 2023, Sat 6:22 | views: 1460
![]() நீச்சல் வீரரின் புதிய உலக சாதனை22 March, 2023, Wed 8:20 | views: 1562
![]() கின்னஸ் சாதனை படைத்த 85 வயது மூதாட்டி..!16 March, 2023, Thu 12:46 | views: 2179
![]() ஒரே நேரத்தில் பாக்கு நீரிணை நீந்திக் கடந்த 70 பேர்..!14 March, 2023, Tue 9:15 | views: 526
![]() மண்ணில் கிடைத்த 1000 ஆண்டுகள் பழமையான தங்க பொக்கிஷம்12 March, 2023, Sun 3:20 | views: 3623
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |