இலங்கை செய்திகள் |
|
 | கூட்டமைப்பின் ஆதரவின்றி தீர்வினை முன் வைக்கும் முனைப்பில் இலங்கை அரசு February 5, 2012, 10:44 am[views: 184] இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டம் தொடர்பில் அரசாங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட போது எந்த பலனுமின்றி முறிவடைந்த நிலையில் உள்ளது.
இதன் பின்னணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு இன்றி தீர்வுத் திட்ட முயற்சிகள |
 | இலங்கை நோக்கி படையெடுக்கும் அமெரிக்க இராஐதந்திரிகள் : அதிர்ச்சியில் மஹிந்த தரப்பு February 5, 2012, 9:13 am[views: 408] ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் இடம்பெறுவதற்கு முன்னர் அமெரிக்கா மூன்று உயர் அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்க உள்ளது.
இதன் அடிப்படையில் நாளையதினம் அமெரிக்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான தூதுவர் Steve Rapp இலங்கை சென்று, எதிர்வரும் 11 ஆம் திகதிவரை இலங்கையில் த |
 | இலங்கை தொடர்பான போர்க்குற்ற காணொளிக்கு நோபல் பரிசு! February 4, 2012, 6:01 pm[views: 440] இலங்கை அரசின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சனல்4 ஆவணப்படத்திற்கு நோபல் சமாதான விருது வழங்கப்பட வேண்டுமென பிரித்தானிய மற்றும் அவுஸ்திரேலியபாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளது.
சனல் |
 | தமிழகத்தை குறி வைக்கும் சீறிலங்கா February 4, 2012, 10:32 am[views: 607] சர்வதேச நாடுகளுடனான உறவுகளை இலங்கை அரசாங்கம் வலுப்படுத்திக் கொள்ள வேண்டுமென சிங்கப்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான உறவுகளையும் மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்க |
 | சர்வதேசத்துடன் நட்பு ரீதியாக அணுகி எமக்கெதிரான சதியை வெல்லுவோம் : ஐனாதிபதி மஹிந்த February 4, 2012, 10:37 am[views: 440] புதியதோர் தேசத்தின் அபிவிருத்திக்கு கட்டியம் கூறும் வழிகள் திறக்கப்பட்டுள்ளன என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் சுதந்திரதின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சுதந்திரம் குறித்த உண்மையான மதிப்பு |
 | பாதுகாப்புச் செயலாளருக்கும் - இராணுவ புலனாய்வுத் துறை பணிப்பாளருக்குமிடையில் மூண்டது மோதல் February 4, 2012, 1:58 am[views: 627] இதுகுறித்து குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து, தனக்கு அறிவிக்காமல் தனது கட்டுப்பாட்டிலுள்ள அதிகாரிகள் செயற்பட்டமை குறித்து ஆத்திரமடைந்த பாதுகாப்புச் செயலர், அரச புலனாய்வுப் பிரிவின் தலைவரைக |
 | மஹிந்தரின் கனவில் ஏற்பட்ட முதல் பலி February 3, 2012, 11:47 am[views: 891] தெற்கு அதிவேக வீதியில் இன்று அதிகாலை 1.40 அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் பதிவான முதலாவது மரணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
|
 | இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தின் கூட்டு முயற்சி பலனளிக்குமா? February 3, 2012, 11:34 am[views: 613] இலங்கைக்கு எதிரான இந்தியாவின் ஆதரவை பெறும் நோக்கில் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹய்ம் புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ளார்.
ஜெனிவாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின |
 | பூநகரியில் ஆள ஊடுருவும் சீனா - அதிர்ச்சியில் இந்தியா February 3, 2012, 9:47 am[views: 698] போரின் பின்னரான இலங்கையில் இந்தியா மற்றும் சீனா போட்டி போட்டு கொண்டு இலங்கையின் வளங்களை தன்னப்படுத்த கடும் பிரயத்தனம் எடுத்து வருகின்றது.
அந்த வகையில் சீனாவின் உதவியுடன் வன்னி பூநகரிப்பகுதியில் சர்வதேச விமான நிலையமொன்றை அமைக்க இலங்கை அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வ |
 | பதவி விலகினார் சிறீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளார் - பின்னணி என்ன? February 3, 2012, 12:37 am[views: 493] மூன்றாண்டு காலப் பதவியில் தன்னால் சுதந்திரமாகப் பணிகளை முன்னெடுக்கக்கூடிய சூழல் இல்லை என்பதை ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளேன்.
தனிப்பட்ட காரணங்களுக்காகத் தான் பதவி விலகுவதாக கருதக் கூடாது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கைத் திட்டங்களுக்குப் புறம்பாக அங்கு நடந்துவரும் சம்பவங் |
|
|
|