|
 |
|
|
| * சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள்.
* நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள்.
* பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல்.
* இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம்
* உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல்.
* அந்த இனி |
3 October, 2012, Wed 11:47 | views: 2726 | செய்தியை வாசிக்க |
|
|
|
|
 |
|
|
| விமலா: ரேஷன் கடையில் வேலை பார்ப்பவரை கல்யாணம் பண்ணிட்டியே எப்படி போகுது?
கமலா: அதை ஏன் கேட்கிற? எப்ப எப்பபார்த்தாலும் எடையை குறை எடையை குறைன்னு சொல்லிட்டு இருக்கார்.
காலை எடுத்திடுங்க!
டாக்டர்: எப்போ குத்திச்சு?
மருமகள்: ஆறுமாசமாச்சு டாக்டர்
டாக்டர்: உடனே வந்திருந்தா |
20 September, 2012, Thu 10:07 | views: 6105 | செய்தியை வாசிக்க |
|
|
|
|
 |
|
|
| ராஜா : நீங்க எழுதின ஜோக் பத்திரிக்கையில பிரசுரம் ஆயிடுச்சே அப்புறம் ஏன் கவலையா இருக்கீங்க?
எழுத்தாளர் : போனால் போகட்டும் என்று ஒரு ஜோக் பிரசுரம் செய்துள்ளோம். தொடர்ந்து கதை,ஜோக் எழுதி அனுப்பி கழுத்தறுக்க வேண்டாம்னு எடிட்டர் கிட்ட இருந்து கடிதம் வந்திருக்கு அதான் கவலையா இரு |
18 September, 2012, Tue 13:03 | views: 6029 | செய்தியை வாசிக்க |
|
|
|
|
 |
|
|
| ஒரு பெண் அவசரம் அவசரமாக மருந்து கடைக்கு ஓடி வந்து ஆத்திரமும் அழுகையுமாக எனக்கு விஷபாட்டில் சீக்கிரம் கொடுங்க என்று கேட்டாள்.
அதிர்ச்சி அடைந்த கடைக்காரர் எதுக்கு விஷம் கேட்கறீங்க என்றார்.
என் கணவனை கொல்வதற்குத் தான் என்றாள். அந்த பெண்.
உடனே பதறிய கடைக்காரன் டாக்டர் சீட்டு |
13 September, 2012, Thu 12:46 | views: 6204 | செய்தியை வாசிக்க |
|
|
|
|
 |
|
|
| மகேஷ்: நல்லா கலகலப்பா இருந்த உங்க பையன் திடீர்னு இப்படி ஊமை ஆயிட்டானே எப்படி?.
சுரேஷ்: வேற ஒண்ணுமில்லை. அவனுக்கு போனமாசம்தான் கல்யாணம் பண்ணி வைச்சேன். அதிலிருந்து இப்படி ஆயிட்டான்.
|
11 September, 2012, Tue 10:24 | views: 6232 | செய்தியை வாசிக்க |
|
|
|
|
 |
|
|
| மனைவி : என்னங்க... நான் ஒன்னு சொன்னா, நீங்க என்ன அடிக்க மாட்டீங்களே!
கணவன் : என்னடா செல்லம், நான் உன்ன போய் அடிப்பேனா, சொல்லு என்ன?
மனைவி : நான் கர்ப்பமா இருக்கேங்க!!!
கணவன் : இது சந்தோஷமான விஷயம், இதுக்கு போய் நான் உன்ன அடிப்பேனா செல்லம்...
மனைவி : இல்லங்க... நான் ஸ்கூ |
8 September, 2012, Sat 5:39 | views: 6721 | செய்தியை வாசிக்க |
|
|
|
|
 |
|
|
| ஒருவர் : என்ன தான் கப்பலே மூழ்கினாலும், கன்னத்துல மட்டும் கை வெக்கக்கூடாது.
மற்றவர் : எதுக்கு?
ஒருவர் : கன்னத்துல கை வெச்சா அப்புறம் நீச்சல் அடிக்க முடியாதேப்பா!!! |
5 September, 2012, Wed 11:56 | views: 6287 | செய்தியை வாசிக்க |
|
|
|
|
 |
|
|
| ஒருவன் : என் காதலிக்கு தினமும் கடிதம் அனுப்புனது தப்பா போச்சுடா...
மற்றொருவன் : ஏன்டா?
ஒருவன் : அவங்க ஏரியா தபால் காரனோட ஓடி போயிட்டாடா... |
29 August, 2012, Wed 9:02 | views: 6514 | செய்தியை வாசிக்க |
|
|
|
|
 |
|
|
| சிஷ்யன் : சுவாமி உலகம் ஏன் இப்படி சுத்துது?
குரு : ஒரு கோட்டரு தண்ணி அடிச்சா மனுசனே சுத்தும் போது, 3 கோட்டரு தண்ணி இருக்குற உலகம் ஏன் சுத்தக் கூடாது? |
23 August, 2012, Thu 7:41 | views: 2786 | செய்தியை வாசிக்க |
|
|
|
|
 |
|
|
| பள்ளிகூடங்களில் மாணவர்களுக்கு சுலபமாக அறிவியலை புரியவைக்கலாம், உதாரணமாக...
நியுட்டன் தன்னோட மூன்று விதிகளை எப்படி கண்டுபிடிச்சி இருப்பார்?
ஒரு மாடு நடந்து போயிட்டு இருந்துச்சி, நியுட்டன் அதை நிறுத்தினார். மாடும் நின்றது..
உடனே தன்னோட முதல் விதியை கண்டுபிடித்தார்..
"An ob |
21 August, 2012, Tue 11:19 | views: 3774 | செய்தியை வாசிக்க |
|
|
|
|
 |
|
|
| ஒரு கழுதை மற்றொரு கழுதையிடம்:
என்னை வளர்க்கற ஆள் என்னைப்போட்டு ரொம்ப அடிக்கறாரு.
பின்ன நீ அங்கேர்ந்து தப்பி ஓட வேண்டியதுதானே?
இல்லப்பா, அவருக்கு ஒரு அழகான பெண் இருக்கா. அவளைத் திட்டும்போதெல்லாம் |
18 August, 2012, Sat 11:12 | views: 6813 | செய்தியை வாசிக்க |
|
|
|
|
|