மின்னஞ்சலில் |
|
|
|
|
|
|
|
இந்திய செய்திகள் |
|
 | காங்கிரசுடன் கூட்டணி தொடர தி.மு.க., கெஞ்சல் February 5, 2012, 8:25 am[views: 132] தி.மு.க., பொதுக்குழுவில் பேசிய பெரும்பான்மையோர், காங்கிரசுடனான கூட்டணியை முறிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு, தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் இருந்தது. ஆனால், "காங்கிரசை விட்டால் நமக்கு வேறு வழியில்லை' எனக் கூறிய கருணாநிதி, அவர்களுடன் கூட்டணி தொடரும்.... |
 | சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வேன் February 5, 2012, 8:15 am[views: 104] சி.பி.ஐ., கோர்ட்டில் நேற்று காலை 10 மணிக்கெல்லாம் தீர்ப்பு அறிவிக்கப்படும் என, முதலில் சொல்லப்பட்டது. இதனால், காலை 8 மணி முதலே நூற்றுக்கணக்கான செய்தி சேனல்களின் நிருபர்களும், பத்திரிகையாளர்களும் குவியத் துவங்கினர். அந்தப் பகுதியின் போக்குவரத்தே ஸ்தம்பிக்கும் அளவுக்கு |
 | சங்கரன்கோவிலில் தே.மு.தி.க.,போட்டியிட்டால்அ.தி.மு.க., அதிக வித்தியாசத்தில் வெற்றிபெறும் February 5, 2012, 8:12 am[views: 130] சங்கரன்கோவிலில் போட்டியிட தயாரான என தே.மு.தி.க.,வை கிளப்பிவிட்டதன் மூலம்ம.தி.மு.க.,விற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அ.தி.மு.க.,எம்.எல்.ஏ.,வாக இருந்தகருப்பசாமி மறைந்ததையடுத்து இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ளது. அ.தி.மு.க.,வேட்பாளராகதற்போதைய சங் |
 | சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் தீர்ப்பால் காங்கிரஸ் நிம்மதி பெருமூச்சு February 5, 2012, 8:07 am[views: 110] ஸ்பெக்ட்ரம் வழக்கில், சிதம்பரத்தை சேர்க்க கோரிய மனு, டிஸ்மிஸ் செய்யப்பட்டதால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, சற்று நிம்மதி அடைந்துள்ளது. கோர்ட் தீர்ப்புகளால், தொடர்ந்து குட்டுக்கள் வாங்கிக் கொண்டிருந்த காங்கிரசுக்கு, இந்தத் தீர்ப்பு, தெம்பை அளித்துள்ளது. |
 | கூடங்குளம் பிரச்னையைத் தீர்க்க தமிழக அரசு முயற்சி February 5, 2012, 8:04 am[views: 140] கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து, மக்களின் அச்சங்கள் மற்றும் உணர்வுகளை அறிய, மாநில அரசின் சார்பில் வல்லுனர் குழு ஒன்று அமைக்கப்படும். இந்தக் குழு அறிக்கை அடிப்படையில் மாநில அரசு, மேல் நடவடிக்கை எடுக்கும் |
 | 2 ஜி ஊழல்:தப்பினார் சிதம்பரம்! சுப்பரமணிசாமி மனு தள்ளுபடி: கோர்ட்டில் எதிர்பார்த்த தீர்ப்பு இல்லை February 4, 2012, 2:34 pm[views: 220] ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் எனக்கோரி, சுப்ரமணிய சாமி தாக்கல் செய்த மனுவை சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. சிதம்பரம் கிரிமினல் குற்றம் புரிந்துள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை 65 பக்கங்கள் கொண்டதாக |
 | பஸ் கட்டணத்தை நானாக விரும்பி உயர்த்தவில்லை: பேரவையில் முதல்வர் February 4, 2012, 5:30 am[views: 140] பஸ் கட்டணங்களை ஏதோ நானாக விரும்பி உயர்த்தியது போல் பேசுகிறார்கள். மிகுந்த வேதனையோடு வேறு வழியின்றிதான் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது என்று முதல்வர் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு பேரவையில் பதிலளித்தார். |
 | கட்சிக்கட்டளையை புறக்கணித்தாரா பண்ருட்டி February 4, 2012, 5:27 am[views: 218] எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து, தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் நேற்று கறுப்புச் சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். ஆனால், எதிர்க்கட்சி துணைத் தலைவரான, பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும் வெள்ளைச் சட்டையில் சபைக்கு வந்திருந்தார். தே.மு.தி.க., |
 | அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக தமிழ் படிக்க வேண்டும்: முதல்வர் ஜெ., February 4, 2012, 5:20 am[views: 147] தமிழகத்தில் படிக்கும் அனைத்துப் பள்ளி மாணவர்களும், தமிழ்மொழிப் பாடத்தை கண்டிப்பாக படிக்க வேண்டும். கட்டாயம் தமிழ் படிக்கும் சட்டத்தில் எவ்வித மாற்றங்களும் கொண்டுவரப்பட மாட்டாது,'' என, முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக கூறினார். |
 | 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நடக்க தயாநிதி காரணம்: பா.ஜ., குற்றச்சாட்டு February 4, 2012, 5:13 am[views: 120] ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்ததற்கு, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதியே மிக முக்கிய காரணம். இந்தியாவின் மிகப்பெரிய "2ஜி' ஊழலுக்கு காரணமான, தயாநிதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழுவும் பரிந்துரை செய்துள்ளது. ஆனாலும், சி.பி.ஐ., அவர் மீது |
|
|
|
|
| |