பொதறிவு |
|
 |
மின்னல் தாக்காமல் காத்துக் கொள்ள என்ன செய்யவேண்டும் ?
வானிலையைக் கவனியுங்கள். இடியுடன் கூடிய மழை பெய்யும்வாய்ப்பு இருந்தால் வெளியில் செல்லும் பயணத்தை ஒத்திவையுங்கள், அல்லது வகைப்படுத்துங்கள். வீடுகளில் பாதுகாப்பாய் இருங்கள்.
பெரும்பாலான மின்னல் பாதிப்புகள் மழைவிட்ட பின்போ, மழை துவங்குவதற்கு முன்போ தான் நிகழ்கின்றன எனவே, மழை வ
|
November 8, 2012, 10:09 am | views: 7323 | மேலும் » |
|
|
 |
உயிரினங்களும் அவற்றின் கண்களும்........
உலகிலுள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் பார்ப்பதற்கு கண்கள் மிகவும் இன்றியமையாதவையாகும். அந்தவகையில் உயிரினங்களும் அவற்றின் கண்களும் தொடர்பான சில சுவாரஷ்சியமான சிறப்பியல்புகள் வருமாறு.....
உலகிலுள்ள உயிரினங்களில் மிகப்பெரிய கண்ணினைக் கொண்ட உயிரினமாக இராட்சத ஸ்க்விட்(Giant Squi
|
October 30, 2012, 10:33 am | views: 7422 | மேலும் » |
|
|
 |
பென்குயின் சில வினோதங்கள் தெரியுமா ?
1. பறவையினத்தை சார்ந்த இவைகளால் பறக்கமுடியாது.
2. தன் வாழ்நாளின் 75 சதவிதத்தை நீருக்கடியிலே உணவு தேடுவதற்காக கழித்துவிடும்.
3. நீரில் நீந்தி செல்வது பறப்பது போன்றே இருக்கும்.
4. இதன் உடல் அமைப்பு நன்கு நீந்துவதற்கு ஏதுவாக இருக்கும் இவை மணிக்கு சுமார் 25 கிலோமீட்டர் வேகத்த
|
October 10, 2012, 9:32 am | views: 7370 | மேலும் » |
|
|
 |
எதிரொலியின் பயன்கள்
ஒலியானது அலைகளாகப் பரவுதுன்னு எல்லாருக்கும் தெரியும். அவ்வாறு பரவும் ஒலி அலையானது ஏதாவது ஒன்றால் தடுக்கப்படும்போது, வந்த திசையிலேயே திருப்பி அனுப்பப்படுது. அப்படி திரும்பும் ஒலி அலைகளைத்தான் எதிரொலி
ஒலித்தெறிப்பின் விளைவாக ஏற்படும் எதிரொலி பல உபகரணங்களிலும் சாதனங்களிலும் ப
|
October 3, 2012, 6:33 am | views: 7953 | மேலும் » |
|
|
 |
மிகப் பெரிய பறவை, மிகச் சிறிய பறவை உங்களுக்குத் தெரியுமா?......
நெருப்புக்கோழிதான் நிலத்தில் வாழும் பறவைகளில் மிகப் பெரியது. இது 6 அடி முதல் 8 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் எடை சுமார் 90 கிலோ.
நெருப்புக்கோழி தென்ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் அதிகமாகக் காணப்படுகிறது. இது மணல் பிரதேசங்களில் ஒட்டகத்தைப் போல வேகமாக ஓடும். கால்களில் இ
|
September 11, 2012, 12:22 pm | views: 7691 | மேலும் » |
|
|
 |
வடக்கு பக்கம் தலை வைத்து படுக்க கூடாது
வடக்கு பக்கம் தலை வைத்து படுக்க கூடாது என்பார்கள்
|
August 17, 2012, 12:11 pm | views: 7373 | மேலும் » |
|
|
 |
மாடு அசை போடுவது ஏன்?
தற்போது வீடுகளில் மாடுகள் வளர்க்கப்படு கின்றன. ஆனால், மனித நாகரீகம் வளர்வதற்கு முன் காடுகளிலேயே அவை வாழ்ந்து வந்தன. பல்வேறு வகையான விலங்கினங்கள் வாழ்ந்து வந்த காட்டில், வலிமை குறைந்த விலங்கான மாடுகளுக்கு எதிரிகள் அதிகம் இருந்தன. இத னால் அவை இரை உண்ணும்போது நன்கு மென்று தின்
|
August 8, 2012, 12:57 pm | views: 7566 | மேலும் » |
|
|
 |
சோப்புநுரை வெண்மையாகவே இருப்பது ஏன்?
சோப்புநுரை என்பது நுண்ணிய சோப்புக் குமிழ்களின் கூட்டமே. சோப்புக் குமிழ் என்பதோ சிறு அளவு காற்றை உள்ளடக்கி அமைந்திருக்கும் சோப்புக் கரைசலின் மெல்லிய படலம்.
சோப்புக் கரைசலின் பரப்பு இழுவிசையின் காரணமாக,அதன் படலம் நீண்டு பரவிட முடிகிறது. எனவே ஒரு குறிப்பிட்ட கன அளவுள்ள நுரையி
|
July 31, 2012, 8:49 am | views: 7296 | மேலும் » |
|
|
 |
ஏன் மழைத்துளிகள் வெவ்வேறு அளவுகளில் இருக்கின்றன தெரியுமா உங்களுக்கு?
மழைத்துளிகள் என்றாலே ஒரு வித பரசவம் மனதில் எழுவது இயல்பு. இயற்கை அன்னையின் அந்த சவரில் (shower) குளிக்க விரும்பாத ஜென்மங்களே இருக்க முடியாது எனலாம்.
அந்த மழைத்துளிகள், வளிமண்டலத்தில் உள்ள நீராவி வெப்ப நிலைக் குறைவால்.. தூசித்துணிக்கைகளில் படிந்து முகிலாக அந்த முகில்கள் மேல
|
July 24, 2012, 10:56 am | views: 7323 | மேலும் » |
|
|
 |
உலகின் அதிக விஷமுடைய பறவைகள்! உங்களுக்கு தெரியுமா ?
உலகின் மிக விஷமுடைய உயிரினம் சில மீன்களும் சில பாம்புகளும் என்பது நமக்கு தெரியும். ஆனால் சில பறவைகள் கூட அதிக விஷமுடையன என்பதும் அவற்றை உண்பதாலும் தொடுவதாலும் விஷத் தன்மை ஏற்படும் என்பது தெரியுமா?
1.Hooded Pitohui (Pitohui dichrous):
இந்த இனப்பறவைகள் நியூகினியா தீவுகளில்
|
July 17, 2012, 11:01 am | views: 7429 | மேலும் » |
|
|
|
|