பொதறிவு |
|
 |
மூளை பற்றிய சுவாரசிய தகவல்
எமது மூளையைப் போல் ஓர் மாபெரும் இயற்கை அதிசயம் இந்தப் பிரபஞ்சத்திலேயே இல்லை.
நீங்கள் சோர்வாக இருக்கும் பொழுது உங்கள் மூளை புதிய கோணங்களில் சிந்தித்தலை அதிகமாக நிகழ்த்துகிறது. சோ
|
June 3, 2014, 9:42 am | views: 7381 | மேலும் » |
|
|
 |
வாய் வழியாக சிறுநீர் கழிக்கும் ஆமைகள்
பொதுவாக ஆமைகள் வழக்கமான முறையில்தான் சிறுநீரை வெளியேற்றுகின்றன. ஆனால் சில ஓடில்லாத ஆமைகள் உப்பு நீர் பிரதேசத்தில் வசிப்பவை தன் வாயின் வழியாக சிறுநீரை வெளியேற்றுகின்றன.
வாழும் இடத
|
May 26, 2014, 6:58 pm | views: 7334 | மேலும் » |
|
|
 |
கடல் நீரில் உப்புக்கரிப்பது ஏன்?
ஆதி காலத்தில் பூமி உருவான போது வெகு சூடாக இருந்தது. அப்பொழுது நீராவிப்படலம் எங்கும் சூழ்ந்திருந்தது. பூமி குளிரும் போது அந்நீராவியும் குளிர்ந்து பெரு மழை பெய்து பள்ளமான இடங்களை நி
|
May 10, 2014, 5:22 pm | views: 7857 | மேலும் » |
|
|
 |
தொலைபேசியின் வரலாறு
தொலைபேசி என்பது தொலைவில் இருப்பவருடன் பேசப் பயன்படும் ஒரு மின்கருவி.
இக்கருவியை அலெக்சாண்டர் கிரகாம் பெல் (Alexander Graham Bell) கண்டுபிடித்தார் என்று பொதுவாகக் கூறினும், 1849-
|
May 1, 2014, 6:15 pm | views: 9937 | மேலும் » |
|
|
 |
உலகின் மிகப் பெரியவை - அறிவுபூர்வமானவை
1. உலகின் மிகப் பெரிய திரையரங்கம் நியூயார்க் நகரில் உள்ள ராக்ஸி திரையரங்கம்.
2. உலகின் மிகப் பெரிய வைரச் சுரங்கம் தென்னாப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி என்ற இடத்தில் உள்ளது.
3. உல
|
April 26, 2014, 6:58 pm | views: 7735 | மேலும் » |
|
|
 |
கண்களால் சத்தத்தை கேட்கும் தவளைகள்!
* முட்டாள் தினம் கொண்டாடும் ஏப்ரல் முதல்நாளில் ஜப்பானியர்கள் பொம்மைகள் தினமாக கொண்டாடுகிறார்கள்.
* எந்த வயதில் பல் விழுந்தாலும் மீண்டும் மீண்டும் பல் முளைக்கும் உயிரினம் சுறா மீன
|
April 5, 2014, 12:20 pm | views: 7350 | மேலும் » |
|
|
 |
தகவல் துளிகள்!
* தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன. ஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.
* உலகிலேயே மிக நீளமான தாழ்வாரம் உள்ள இடம் ராமேஸ்வரம். 4 ஆயிரம் அடி நீளமுள
|
March 26, 2014, 8:12 am | views: 7703 | மேலும் » |
|
|
 |
பாம்பு பற்றி சில தகவல்கள்
பாம்பு தற்காப்பு-தாக்குதல் (defensive, offensive) என்ற முறையில் கடித்தாலும், பாம்பின் விசம் கொடியது, உடனே கொன்று விடும் என்கிறார்கள். ஆனாலும் பாம்பின் விசம் பாம்பிற்கு நஞ்சல்ல. ஏன
|
March 18, 2014, 12:47 pm | views: 7384 | மேலும் » |
|
|
 |
தலையின்றி வாழும் கரப்பான்பூச்சி
* எறும்புகள் தூங்குவதே இல்லை.
* மரங்கொத்தி பறவையால் மரத்தை ஒரு நொடியில் 20 முறை தொடர்ந்து கொத்த முடியும்.
* கரப்பான்பூச்சியால் ஒன்பது நாட்கள் வரை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வா
|
February 26, 2014, 6:11 am | views: 7294 | மேலும் » |
|
|
 |
மனிதனின் வரலாறு சொல்லும் தலைமுடி
1. சராசரியாக ஒரு கோழி ஆண்டொன்றுக்கு 228 முட்டைகள் இடும்.
2. ஒரு மனிதனின் பாலினம், வயது மற்றும் மரபை, ஒரே ஒரு முடியை வைத்து தடயவியல் அறிஞர்கள் துல்லியமாக கண்டறிகின்றனர்.
3. உலகில
|
February 15, 2014, 11:30 am | views: 7347 | மேலும் » |
|
|
|
|