Paristamil Navigation Paristamil advert login

55 மாவட்டங்கள் கடும் எச்சரிக்கையில்!!

55 மாவட்டங்கள் கடும் எச்சரிக்கையில்!!

5 வைகாசி 2024 ஞாயிறு 07:03 | பார்வைகள் : 675


கடுமையான காற்று மற்றும் பெருமழைக்கான கடும் எச்சரிகையினை பிரான்சின் வானிலை அவதானிப்பு மையம் 55 மாவட்டங்களிற்கு வழங்கி உள்ளது.

Pyrénées-Atlantiques, Landes, Bas-Rhin,  Moselle. Le sud-est - Alpes-Maritimes, Drôme, Gard, centre, Cher, Vaucluse,  Bouches-du-Rhône, Var, Pyrénées-Orientales, Corse ஆகியவற்றின் 55 மாவட்டங்களில் கடுமையான கல் மழை மற்றும் கடுமையான காற்றும் வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது பின்னர் நாடு முழுவதும் பரவும் அபாயம் உள்ளது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்