Paristamil Navigation Paristamil advert login

Sevran : சரமாரி துப்பாக்கிச்சூட்டில் - நால்வர் படுகாயம்!

Sevran  : சரமாரி துப்பாக்கிச்சூட்டில் - நால்வர் படுகாயம்!

4 வைகாசி 2024 சனி 07:00 | பார்வைகள் : 1365


Sevran (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் நால்வர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. 

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஏனைய மூவரும் Robert-Ballanger மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். 

துப்பாக்கிச்சூட்டு நேற்று வெள்ளிக்கிழமை இரவு Sevran நகரின் Micro-folie கலாச்சார மண்டபத்தின் வாகன தரிப்பிடத்துக்கு அருகே இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் SDPJ 93 பிரிவு காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்