Paristamil Navigation Paristamil advert login

உலகம் ஏன் சுத்துது?

உலகம் ஏன் சுத்துது?

23 ஆவணி 2012 வியாழன் 07:41 | பார்வைகள் : 9072


 சிஷ்யன் : சுவாமி உலகம் ஏன் இப்படி சுத்துது?

 
குரு : ஒரு கோட்டரு தண்ணி அடிச்சா மனுசனே சுத்தும் போது, 3 கோட்டரு தண்ணி இருக்குற உலகம் ஏன் சுத்தக் கூடாது?
 
 
 
இப்ப என்னால முடியாது...!
 
பெண்: சார் என் கணவர் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கப் போறார். நீங்கதான் அதை எப்படியாவது வந்து தடுக்கணும்...

இன்ஸ்பெக்டர்: இப்ப என்னால முடியாது. என்னோட நாலாவது சம்சாரத்துக்கு பிரசவம். அவசரமா போய்க்கிட்டு இருக்கேன். கம்ப்ளைன்டு குடுத்துட்டு போங்க.

வர்த்தக‌ விளம்பரங்கள்