Paristamil Navigation Paristamil advert login

யாழில் கரையொதுங்கிய ஆணின் சடலம்

யாழில் கரையொதுங்கிய ஆணின் சடலம்

17 ஆடி 2023 திங்கள் 09:21 | பார்வைகள் : 3949


யாழ்ப்பாணத்தில் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

யாழ்ப்பாணம், வடமராட்சி – பருத்தித்துறை கடற்கரையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறை துறைமுக இறங்கு தளத்தில் இன்று (17) காலை குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளது.

இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்