உலகம் கணவரை பலி வாங்க இரு பிள்ளைகளை கொன்ற மனைவி.... அமெரிக்காவை சேர்ந்த வெரோனிகா யங்ப்ளட் (37) என்ற பெண் தனது முன்னாள் கணவரை பலி வாங்குவதற்காக தனது மகள்களை கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது.
உலகம் ஆப்கான் தலைநகரத்தில் பெரும் பரபரப்பு- பலர் பலி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே இன்று குண்டுவெடிப்புத் தாக்குதல் இடம்கெற்றுள்ளது.
இதில், 6பேர் உயிரிழந்துள்ள
உலகம் பாக்முட் பகுதியில் நிலைமை சீராகி வருவதாக தகவல்! உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் ஓராண்டிற்கும் மேலாக நீடித்து வருகிறது. மேலும் உக்ரைனின் கிழக்கு நகரமான பாக்முட் பகுதியில் உக்ரைன்
உலகம் ரஷ்யர்கள் மீது புட்டினின் மகள் குற்றச்சாட்டு! இளம் ரஷ்யர்கள் போதுமான தேசபக்தியுடன் இல்லை என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மகள் குற்றம்சாட்டியுள்ளார்.
ரஷ்யர்கள் அதிபருக்கு விசுவாசமாக
உலகம் துனிசியாவில் படகு மூழ்கி விபத்து! 19 பேர் பலி மத்திய தரைக்கடலைக் கடந்து இத்தாலியை அடைய முயன்ற 19 அகதிகள் துனிசியா கடற்கரையில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
உலகம் ரஷ்யா வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல் உக்ரைனுக்கு எதிரான போரில், மேலும் 4 லட்சம் வீரர்களை ரஷ்யா களமிறக்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர் ஓராண்டை கடந்தும் நீடித்துள்ளது.