எழுத்துரு விளம்பரம் - Text Pub

அவுஸ்திரேலியாவில் 15 வயது சிறுவனின் வெறி செயல்

25 May, 2023, Thu 11:51   |  views: 3068

அவுஸ்திரேலியாவின் பேர்த்தின் புறநகரில் உள்ள பாடசாலையொன்றில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட பதின்மவயது இளைஞனை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
 
உள்ள பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
15 வயது மாணவனே துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டான் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
 
துப்பாக்கி பிரயோகம் காரணமாக ஆசிரியர்களும் மாணவர்களும் பாதுகாப்பான இடங்களில் பதுங்கிக்கொண்டனர் பாடசாலை முடக்கப்பட்டது.
 
பலதடவைகள் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
இதன் பின்னர் இரண்டு ரைபிள்களை அந்த இளைஞனிடமிருந்து பறித்துள்ளதாக  மேற்கு அவுஸ்திரேலியாவின் காவல்துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
 
முன்னாள் மாணவனே இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளான்.
 
பொதுமக்களிற்கு எந்த வித ஆபத்தும் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Ilayaraja 80
Ilayaraja concert 2023 Paris
Tel. : 09 84 39 93 51
AMMAN BUREAUTIQUE
Bureautique et informatique
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18