எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஐபிஎல் தொடர்....! விராட் கோலியின் உருக்கமான பதிவு

23 May, 2023, Tue 11:30   |  views: 2503

நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெளியேறியதால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
 
தோல்விக்கு பின்னர் பெங்களூரு அணி வருத்தமும், நன்றியும் கூறி பதிவிட்டது.
 
மேலும் பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாப் டு பிளெஸ்ஸிஸ், தோல்வி ஏமாற்றமாக இருந்தாலும் கோலி அற்புதமாக விளையாடி சதமடித்ததாக நெகிழ்ச்சி தெரிவித்தார்.
 
இந்த நிலையில், நட்சத்திர வீரர் விராட் கோலி தோல்வி குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
அதில், 'சில தருணங்களைக் கொண்ட ஒரு சீசன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாங்கள் இலக்கை அடையவில்லை. 
 
ஏமாற்றம், ஆனால் நாம் தலையை உயர்த்திப் பிடிக்க வேண்டும். எங்கள் விசுவாசமான ஆதரவாளர்களுக்கு, ஒவ்வொரு அடியிலும் எங்களை ஆதரித்ததற்கு நன்றி' என தெரிவித்துள்ளார்.
 
கோலியின் பதிவுக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் மற்றும் நன்றி கூறி வருகின்றனர். 
 
ஐபிஎல் 2023 தொடரில் இன்று நடக்கும் குவாலிஃபையர் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.      
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Ilayaraja 80
Ilayaraja concert 2023 Paris
Tel. : 09 84 39 93 51
AMMAN BUREAUTIQUE
Bureautique et informatique
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18