எழுத்துரு விளம்பரம் - Text Pub

இந்திய அணி வீரரின் கன்னத்தில் அறைவேன்.. ஜாம்பவான் கபில் தேவ்

9 February, 2023, Thu 4:01   |  views: 2341

இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் இருந்தவர் ரிஷப் பண்ட். 
 
கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கார் விபத்தில் சிக்கிய ரிஷப் தற்போது மும்பையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
 
இந்த நிலையில் இந்தியா – அவுஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் குறித்து கபில்தேவ் அளித்துள்ள பேட்டியில், 
 
ரிஷப் பந்த்தை எனக்கு மிகவும் பிடிக்கும். 
 
அவர் மீது பேரன்பு வைத்துள்ளேன்.
 
அவர் விரைவில் குணம் அடைந்து மைதானத்திற்கு திரும்ப வேண்டும். 
 
அந்த நேரத்தில் அவரது கன்னத்தில் பலமாக அறைவேன். 
 
ஏனென்றால் அவர் தன்னுடைய நலனை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை.
 
அவருக்கு ஏற்பட்ட காயத்தால் இந்திய அணி இன்னும் சிறப்பான நிலையை அடையவில்லை என கூறியுள்ளார்.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 51 24 53 37
thaiyalakam
அலங்காரம் பாட நெறிகள்
Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18