சிறப்பு கட்டுரைகள் சீனாவின் கனவை இந்தியா தகர்த்துவிட்டதா...? இலங்கைக்குள் தங்களுடைய கால்களை நன்றாக ஊன்றிக்கொள்வதில், அண்டைய நாடான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் கடுமையான போட்டிகள் நிலவுகின்றன.
இவ்விரு நாடுகளிடமும் அரசாங்கங்கள்
சிறப்பு கட்டுரைகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நுரைச்சோலை அனல் மின் நிலையம் இலங்கையின் ஒரேயொரு நிலக்கரி மின் உற்பத்தி நிலையமான லக்விஜய என்று அழைக்கப்படும் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம். இது 2006 ம் ஆண்டு புத்தளம் மாவட்டத்திலுள்ள நுரைச்சோலையில் ஆரம்பிக்கப்பட்டது.
இதில் தலா 300 மெகாவாட்
சிறப்பு கட்டுரைகள் செயற்கை நுண்ணறிவும் மனித சமூகமும் நாம் வாழும் இந்த நவீன யுகத்தில் நாம் பயன்படுத்தும் பல மின்சாதனங்கள் தானியக்கமாகவே காணப்படுகிறது. முன்பெல்லாம் மனித கட்டளையின் பெயரில் இயங்கும் சாதனங்கள் தற்போது மனிதனைவிட வேகமாகவும் புத்திசாதுரியமாகவும் முன்னேற்றம் கண்டுள்ளது என்றால், அதை மறுப்பதற்கில்லை.
சிறப்பு கட்டுரைகள் இனவழிப்பிற்கான நீதி விசாரணைகள் இன்றி 14 வருடங்கள் கடந்துபோகும் மே 18 ஈழத் தமிழர் வரலாற்றில் தொடரும் தமிழின அழிப்பின் அதியுச்ச குறியீடான முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நடைபெற்று இவ்வருடம் 14 வருடங்கள் நிறைவுறும் நிலையில், இந்நாளை "தமிழின அழிப்பு நினைவு நாளாக" உலகெங்கும் நினைவு கூருகிறோம்.
இன்றும் திட்டமிட்ட நில
சிறப்பு கட்டுரைகள் சர்வதேச உறவுகள் மீதான வெசாக்கின் தாக்கம் வெசாக் பண்டிகையானது சாக்யமுனி புத்தர் என்றும் அழைக்கப்படும் புத்தரான சித்தார்த்த கௌதமரின் பிறப்பு, ஞானம் (பரிநிர்வாணம்) மற்றும் மறைவு (முக்தி) ஆகியவற்றைக் கொண்டாடுகின்றது.
சிறப்பு கட்டுரைகள் இலங்கையில் பாரிய ஆபத்தாக உருவெடுக்கும் போசாக்கின்மை பிரச்சினை ! நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து, எமது கண்ணுக்கு புலப்படாத பல பிரச்சினைகள் நலிவடைந்த அடிமட்ட மக்கள் மத்தியில் காணப்படுகின்றன. அவற்றில் மிகவும் பிரதானமானது போசக்கின்மை பிரச்சினை.
பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள
சிறப்பு கட்டுரைகள் தேசிய அரசாங்கம் நாட்டுக்கா, ஜனாதிபதிக்கா...? தேசிய அரசாங்கம் ஒன்றை நிறுவ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளுக்கும் இவ்
சிறப்பு கட்டுரைகள் பாகிஸ்தானின் மிருகக்காட்சி சாலையில் இலங்கை யானைகள் துன்புறுவது தொடருமா? பாகிஸ்தானின் மிருகக்காட்சிசாலையில் யானையொன்று உயிரிழந்த சம்பவம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் இலங்கை பாகிஸ்தானிற்கு இரண்டு பெண்யானைகளை வழங்க முன்வந்துள்ளமை குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இரண்டு யானைகளை வழங்குமாறு கோரி
சிறப்பு கட்டுரைகள் சூடானில் தொடர்ந்து இடம்பெறும் மோதல்கள் சூடானில் மோதல் தொடர்ந்தும் நீடிக்கின்ற நிலையில் மருத்துவமனைகளில் நோயாளிகள் மின்சாரம் நீர் வசதியின்றி சிக்குண்டுள்ளனர் என்ற தகவல் பிபிசிக்கு கிடைத்துள்ளது.
அதேவேளை நோயாளிகள் மருத்துவமனைகளில்
சிறப்பு கட்டுரைகள் இலத்தீன் அமெரிக்க அதிவலது: கெடுபிடிப்போரில் அறுவடை செய்தல் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலத்தீன் அமெரிக்க அதிவலதின் இருப்புக்கு 1930களில் ஸ்பெயினில் சர்வாதிகாரி ஃபிராங்கோவின் எழுச்சி முக்கிய உந்து சக்தியாக இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பாதியில் நவீனமயமாக்கல், அதிவலதுக்கு நெருக்கடியை உருவாக்கியது.