சமூகம் பெற்றோர் - பிள்ளைகள் இடையே பிரச்சினைகள் வரக்காரணமும்... தீர்க்கும் வழிமுறைகளும்... பிள்ளைகளின் வளர்ச்சி பெற்றோரை பெருமிதம் கொள்ளச் செய்கிறது. பார்த்துப் பார்த்துப் புளகாங்கிதம் அடைகிறார்கள்.
மகிழ்வெய்துகிறார்கள். அவர்களைப் பராமரிப்பதிலும், படிக்க வைப்பதிலும், அவர்களுக்கென்று உழைப்பதிலுமே பெற்றோர்கள் தங்கள் வாழ்வின் பெரும்பகுதியைக் கடந்துவிடுகின்றனர்.
சமூகம் கணவன் மனைவி உறவில் அன்பை விட மிக முக்கியமானது எது....? துணையிடம் வெளிப்படையாக இருப்பது அவசியம்தான் என்றாலும், சில விஷயங்களை சொல்லாமல் இருப்பதுதான் நல்லது. அப்போதுதான் துணைக்கு புரிதல், நம்பிக்கையோடு உங்கள் மீது மரியாதையும் அதிகரிக்கும்.
சமூகம் மறந்தும் கூட இந்த விடயங்களை யாரிடமும் பகிர வேண்டாம்! எங்களை பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை. இரகசியங்களை பாதுகாப்பது தான் மிகப்பெரிய ஒரு விடயம். ஆனால் அதை பாதுகாத்துக் கொண்டால் பல பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
அவ்வாறு இருக்கையில் யாரிடமும்
சமூகம் குழந்தை வளர்ப்பு முறையில் நீங்கள் எந்த வகை? குழந்தையைப் பெற்ற ஒவ்வொரு பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் அவர்களது குழந்தைகளின் மீது அதிகமாகவே உள்ளது.
குழந்தையைப் பெற்ற ஒவ்வொரு பெற்றோர்களின்
சமூகம் கணவன் - மனைவி அன்யோன்னியத்தை அதிகரிக்க .. மனைவியுடன் ரொமான்ஸ் செய்வதற்கு நேரம் காலம் கிடையாது என்றாலும், பெரும்பாலும் மாலை மற்றும் இரவு மட்டுமே அதற்கான நேரமாக பார்க்கப்படு