எழுத்துரு விளம்பரம் - Text Pub |
24 January, 2023, Tue 11:49 | views: 4628
இன்று செவ்வாய்க்கிழமை காலை Gare de l'Est தொடருந்து நிலையத்தில் போக்குவரத்து தடை ஏற்பட்டது. TER, TGV மற்றும் Transilien P ஆகிய சேவைகள் முற்றாக தடைப்பட்டன.
இணைப்புக் கம்பிகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதால் இந்த தடை ஏற்பட்டுள்ளதாக தொடருந்து நிறுவனமான SNCF அறிவித்துள்ளது. இந்த நாசவேலையை செய்தவர்கள் மீது SNCF வழக்கு தொடுத்துள்ளது.
Seine-et-Marne மாவட்டத்தில் உள்ள Vaires sector பகுதியில் உள்ள இணைப்பு கம்பிகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதை தொடருந்து நிறுவன ஊழியர்கள் இன்று அதிகாலை கண்டறிந்தனர். மர்ம நபர்கள் குறித்த கம்பிகளுக்கு தீ வைத்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
![]() | அடுத்த ![]() |
|
![]() காதலியை கொன்ற வழக்கில் சிறைவைக்கப்பட்டிருந்த - கைதி தற்கொலை!29 January, 2023, Sun 19:23 | views: 1836
![]() 🔴 வேலை நிறுத்தம்! - நெடுந்தூர தொடருந்து சேவைகள் பாதிப்பு!29 January, 2023, Sun 18:33 | views: 3723
![]() வீதியில் குழுமோதல்! துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்!29 January, 2023, Sun 16:06 | views: 2393
![]() 🔴 ஓய்வூதிய சீர்திருத்தம்! - இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை!! பிரதமர் அறிவிப்பு!!29 January, 2023, Sun 7:30 | views: 8778
![]() ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் TikTok கணக்கு முடக்கம்!29 January, 2023, Sun 7:00 | views: 4720
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |