முன்னாள் ஜனாதிபதியின் வீட்டில் திருட்டு வழக்கு : இருவர் சிறையில்!!
2 மார்கழி 2025 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 3253
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரான்சுவா ஒலாந்தும் (François Hollande) நடிகை ஜூலி கயேவும் (Julie Gayet) வசிக்கும் பரிஸ் இல்லத்தில் நவம்பர் 22 அன்று திருட்டு நடைபெற்றது.
இந்தச் சம்பவத்திற்கு பின் நடந்த விசாரணையில், அல்ஜீரியாவில் பிறந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நவம்பர் 28 அன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டு, தற்காலிக சிறையில் அளிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் வேகமாக தலையீடு செய்ததால் திருட்டின் பாதிப்பு மிகக் குறைவாக இருந்ததாக ஒலாந்தின் சுற்றத்தினர் தெரிவித்துள்ளனர். வழக்கை இரண்டாம் நீதிப்புலனாய்வு பிரிவு ஒழுங்கமைக்கப்பட்ட திருட்டாக விசாரணை செய்து வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan