சீரற்ற காலநிலை.. 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
6 மார்கழி 2024 வெள்ளி 06:39 | பார்வைகள் : 10144
இன்று டிசம்பர் 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாட்டின் பல இடங்களில் சீரற்ற காலநிலை நிலவ உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 20 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் இல் து பிரான்சின் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்குகின்றன. இங்கு மணிக்கு அதிகபட்சமாக 90 கி.மீ வேகம் வரை காற்று வீசலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.
Aisne,
Ardennes,
Calvados,
Eure,
Finistère,
Manche,
Meuse,
Nord,
Oise,
Pas-de-Calais,
Paris,
Seine-Maritime,
Seine-et-Marne,
Yvelines,
Somme,
Essonne,
Hauts-de-Seine,
Seine-Saint-Denis,
Val-de-Marne,
Val-d'Oise
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan