Roissy-Charles-de-Gaulle விமான நிலையத்தின் அருகே தீப்பிடித்து எரிந்த பேருந்து!
1 ஆவணி 2024 வியாழன் 07:39 | பார்வைகள் : 18239
Roissy-Charles-de-Gaulle விமான நிலையம் அருகே பயணிகள் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை 31, நேற்று புதன்கிழமை மாலை 4 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானநிலையத்துக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. பாரிய கரும்புகை வானில் பரவியது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
விமானநிலையத்தில் இருந்த பயணிகளால் இந்த புகையினை பார்க்கக்கூடியதாக இருந்ததாக பலர் தெரிவித்தனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan