விசேட செய்தி : நீரில் மூழ்கி 109 பேர் பலி!!
11 ஆடி 2025 வெள்ளி 12:42 | பார்வைகள் : 8844
இந்த கோடைகாலத்தில் 400 இற்கும் மேற்பட்ட நீரில் மூழ்கி தத்தளித்த சம்பவம் (noyades) பதிவாகியுள்ளது.
ஜூன் 1 ஆம் திகதியில் இருந்து ஜூலை 2 ஆம் திகதி வரையான நாட்களில் மட்டும் 429 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவர்களில் 109 பேர் பலியாகியுள்ளனர். இத்தவலை பிரெஞ்சு சுகாதார நிறுவனம் (Santé Publique France ) இன்று ஜூலை 11 ஆம் திகதி வெளியிட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 19 பேர் சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியோடு ஒப்பிடுகையில் நீரில் மூழ்கிய சம்பவம் 95% சதவீதத்தால் அதிகரித்தும், உயிரிழந்த சம்பவம் 58% சதவீதத்தாலும் அதிகரித்துள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan