வெப்பம் : 15 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
5 ஆடி 2025 சனி 08:04 | பார்வைகள் : 8766
இன்று ஜுலை 5 ஆம் திகதி சனிக்கிழமை அதிக வெப்பம் காரணமாக 15 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும், 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
38℃ வரை வெப்பம் பதிவாகும் என எச்சரிக்கப்பட்டு Ardèche, Aude, Bouches-du-Rhône, Drôme, Gard, Hérault, Pyrénées-Orientales, Vaucluse, Haute-Corse மற்றும் Corse-du-Sud ஆகிய மாவட்டங்களுக்கு ”செம்மஞ்சள்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை தெற்கு பகுதியில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan