மின்னஞ்சலில் |
|
|
|
|
|
|
|
உலக செய்திகள் |
|
 | மைக்கேல் ஜாக்சன் இளைய மகனுக்கு உரிமை கோரும் பிரிட்டன் நபர் April 20, 2012, 6:03 am[views: 597] பிரபல பாப் இசை பாடகர் மறைந்த மைக்கேல் ஜாக்சனின், இளைய மகனுக்கு, "நான் தான் தந்தை' என பிரிட்டனை சேர்ந்த முன்னாள் பாதுகாவலர் தெரிவித்துள்ளார். |
 | ஈராக்கில் குண்டு வெடிப்பு: 30 பேர் பலி April 20, 2012, 6:00 am[views: 298] ஈராக்கில் நான்கு இடங்களில் நேற்று குண்டு வெடித்ததில் 30 பேர் பலியாயினர்.ஈராக்கில் பாக்தாத், கிர்குக், சலாஹிதின் உள்ளிட்ட இடங்களில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 30 பேர் பலியாயினர். |
 | கடையினுள் நுளைந்த மகிழுந்து car - காணெளி இணைப்பு April 19, 2012, 2:01 pm[views: 425] அமெரிக்கா குடழசனைய நகரில் பெரு வீதி அருகில் அமைந்துள்ள கடை ஒன்றினுள் 50 மயில் வேகத்தில் வந்த மகிழுந் ஒன்று உள் நுளைந்துள்ளது இதை செலுத்தியவர் 76 வயதுடைய ஒரு பெண்மணி எனவும். |
 | நோர்வே படுகொலைகளை குற்றமாக கருத முடியாது : பிரெய்விக் April 17, 2012, 2:56 am[views: 714] நோர்வேயில் கடந்த வருடம் 77 பேரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஆண்டெர்ஸ் பிரேய்விக் 'தான் செய்தவை குற்றச்செயல்கள் அல்ல' என நீதிமன்றில் தெரிவித்துள்ளார். |
 | உலக வங்கியின் புதிய தலைவராக கொரிய அமெரிக்கரான ஜிம் யோங் கிம் தெரிவு April 17, 2012, 2:55 am[views: 310] உலக வங்கியின் புதிய தலைவராக கொரிய அமெரிக்கரும் சுகாதார வல்லுனருமான டாக்டர் ஜிம் யோங் கிம் (Jim Yong Kim) தெரிவாகியுள்ளார். இவர் தற்போது தார்ட்மவுத் பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். |
 | மியான்மர் மீதான தடை அகற்றுகிறது ஆஸ்திரேலியா April 17, 2012, 2:54 am[views: 408] மியான்மர் நாட்டின் மீது விதிக்கப்பட்ட தடைகளை, ஆஸ்திரேலியா தளர்த்த முடிவு செய்துள்ளது. மியான்மர் நாட்டில், பல ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடக்கிறது. |
 | சிறை மீது பயங்கரவாதிகள் தாக்குதல்:பாகிஸ்தானில் 400 கைதிகள் தப்பி ஓட்டம் April 16, 2012, 6:56 am[views: 359] பாகிஸ்தானில் சிறைச்சாலை ஒன்றிலிருந்து சுமார் 400 கைதிகள் தப்பிச்சென்றுள்ளனர். |
 | அமெரிக்காவில் சூறாவளி: 5 பேர் பலி April 16, 2012, 6:55 am[views: 287] அமெரிக்காவின் ஒக்லஹாமா நகரில் ஏற்பட்ட சூறாவளி புயலுக்கு, ஐந்து பேர் பலியாகியுள்ளனர். |
 | ஆப்கானிஸ்தான் பார்லிமென்டை தகர்க்க முயற்சி April 16, 2012, 4:46 am[views: 414] ஆப்கானிஸ்தானில் நேற்று, பார்லிமென்ட், ஜெர்மன், ரஷ்ய தூதரகங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில், தலிபான்கள் தொடர் தாக்குதலை நடத்தினர். |
 | தென்கொரிய பார்லி தேர்தல்:ஆளும் கட்சி வெற்றி April 14, 2012, 5:22 am[views: 295] தென்கொரிய பார்லிமென்ட் தேர்தலில், ஆளும் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.தென்கொரிய பார்லிமென்ட்டில் மொத்தமுள்ள, 300 இடங்களில் ஆளும் புதிய எல்லை கட்சிக்கு, 165 இடங்களும், எதிர்கட்சியான ஐக்கிய ஜனநாயகக் கட்சிக்கு, 89 இடங்களும் உள்ளன |
|
|
|
|
| |