உலக செய்திகள் |
|
 | இரண்டு ஆண்டுகளில் 100 கோடி டாலரை சம்பாதித்துள்ள இன்ஸ்டாகிராம் April 14, 2012, 5:21 am[views: 415] அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை, "பேஸ்புக்' நிறுவனம், 100 கோடி டாலர் கொடுத்து வாங்க உள்ளது. |
 | வடகொரியாவின் ஏவுகணை முயற்சி தோல்வியில் முடிந்தது! April 14, 2012, 5:19 am[views: 380] வடகொரியா நடத்திய ஏவுகணை பரிசோதனை தோல்வியில் முடிவடைந்துள்ளதாக பியோங்யாங் செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன. |
 | வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னுக்கு மேலும் பல புதிய பொறுப்புக்கள் ஒப்படைப்பு April 13, 2012, 4:59 am[views: 448] வடகொரியாவின் புதிய அதிபராக அண்மையில் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற கிம் ஜாங் அன்,
அவரது தந்தையாரும் வடகொரிய முன்னாள் அதிபருமான காலம் சென்ற கிம் ஜாங் இல் இடமிருந்து மேலும் பல புதிய பதவிகளை பொறுப்பேற்றுள்ளார். |
 | மெக்ஸிகோ சிட்டிக்கு அருகில் நிலநடுக்கம் April 13, 2012, 4:58 am[views: 319] மெக்ஸிகோ நாட்டின் தலைநகர் மெக்ஸிகோ சிட்டிக்கு அருகில் இன்று அதிகாலை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.9 மேக்னிடியூட்டாக பதிவாகியுள்ள இந்நிலநடுக்கம் கடல் மட்டத்திலிருந்து 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. |
 | ஆஸ்திரேலியா நோக்கிப் பயணித்த அகதிகள் படகு மாயம்! April 13, 2012, 4:54 am[views: 972] ஆப்கானிஸ்தான் அகதிகள் 60 பேருடன் ஆஸ்திரேலியா நோக்கிப் பயனித்த ஒரு படகு காணமற் போயுள்ளதாக ஏஜென்சிச் செய்திகள் தெரிவிக்கின்றன. |
 | நோர்வே துப்பாக்கிதாரியான பிரேய்விக் தெளிவான மனநிலையில் உள்ளார் : உளவியல் நிபுணர் அறிவிப்பு April 11, 2012, 2:16 am[views: 419] கடந்த வருடம் நோர்வேயில் குண்டுத்தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் மூலம் 77 பேரை படுகொலை செய்த நபரான பிரேய்விக்கிற்கு விரைவில் தண்டனை தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. |
 | மெகா மில்லியன் ஜாக்பாட் பரிசுத்தொகை வென்ற பெண்மணி பற்றிய மர்மம் கலைந்தது April 11, 2012, 2:15 am[views: 1678] உலகின் அதிகூடிய ஜாக்பாட் பரிசாக அமெரிக்காவின் மெகா மில்லியன் நிறுவனத்தின் சீட்டுக்குழுக்கல் மூலம் கடந்த வாரம் வெற்றி பெற்ற மேரிலேண்டை சேர்ந்த பெண்மணி |
 | சோமாலியாவில் கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது குண்டுவெடிப்பு : 12 பேர் பலி April 11, 2012, 2:14 am[views: 248] சோமாலியாவில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதுட்ன், 30 க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். |
 | லண்டன் ஒலிம்பிக் இணையத்தளத்தை முடக்கியுள்ளது ஈரான்? April 10, 2012, 4:50 am[views: 621] லண்டனில் நடைபெறவுள்ள கோடை ஒலிம்பிக் போட்டிகளின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தை
ஈரான் தடை செய்துள்ளதாக முறைப்பாடு எழுந்துள்ளது. London2012.Com எனும் குறித்த இணையத்தளத்தை தேடுபொறிகளில் தேடினால் தானாக Peyvandha.ir எனும் மாற்றுத்தளத்திற்கு செல்வதாக ஈரானியர்கள் முறைப்பாடு செய்துள்ள |
 | அல் - குவைதா தாக்குதல் : ஏமனில் 24 பேர் பலி April 10, 2012, 4:46 am[views: 348] ஏமன் நாட்டில் ராணுவ முகாம் மீது அல்- குவைதா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 24 பேர் பலியாயினர் |
|
|
|